தமிழர்கள் புதிய தேசிய கீதத்தை உருவாக்குவதா? – சரவணபவன்
தமிழர்கள், தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். கைதடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “தேசிய கீதத்தை நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லியதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம். வியாக்கியானமும் தேவையில்லை. ஒருவேளை அவர்கள், சிறுபான்மையினத்தினர் தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென எதிர்பார்க்கிறார்களோ என்று தெரியவில்லை. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு … Continue reading தமிழர்கள் புதிய தேசிய கீதத்தை உருவாக்குவதா? – சரவணபவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed